கன்ரபரி தமிழ்ச்சங்கத்திற்குப் புதிய நிர்வாகக்குழு

canterbury.tamil Avatar

கன்ரபரி தமிழ்ச்சங்கத்தின் பொதுக்கூட்டம் கடந்த 17.03.2018 மாலை 3 மணிக்கு 166 Waimairi Road சமூக மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முப்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சமுகமளித்திருந்தனர்.

தலைவர் திரு .T .ரவிசங்கர் தலைமையில்  ஆரம்பமானது .  தொடர்ந்து  தலைவர் அறிக்கை, செயலாளர் அறிக்கை , பொருளாளர் அறிக்கைகள் முறையே சபையினர் முன்வைக்கப்பட்டு சபையினரால் ஆமோதிக்கபட்டது.

இதன்போது புதிய நிர்வாகக்குழு அமைக்கப்பட்ட்து.

அதன் விபரம் வருமாறு

கன்ரபரி தமிழ்ச்சங்கம்

(2018 – 2019 காலப்பகுதிக்குரிய நிர்வாகக் குழு)

தலைவர் : திரு. சந்திரசேகரி தயாகரன்
முன்மொழிந்தவர்: திரு. கர்ணன் சண்முகசுந்தரம்
வழிமொழிந்தவர்: திருமதி. பிரஷா கர்ணன் 

உதவித்தலைவர்திரு. பிரதீபன் ராஜேந்திர
முன்மொழிந்தவர்: திரு. செந்தூரன் அருளானந்தம்
வழிமொழிந்தவர்: திரு. சந்திரசேகரி தயாகரன்

செயலாளர்: திரு. சுரேந்திரன் சிவலிங்கம்
முன்மொழிந்தவர்: திரு. உமாஷாந்தன் பாலேந்திரநாதன்
வழிமொழிந்தவர்: திரு. ஞானசுகதீபன் சிவசுப்ரமணியம்

பொருளாளர்: திருமதி. கிருபா ஜெகநாதன்
முன்மொழிந்தவர்: திருமதி. சிவணுஷா ரவிசங்கர்
வழிமொழிந்தவர்: திரு. அமிர்தலிங்கம் சனந்தனன்

 

By continuing to use the site, you agree to the use of cookies. more information

The cookie settings on this website are set to "allow cookies" to give you the best browsing experience possible. If you continue to use this website without changing your cookie settings or you click "Accept" below then you are consenting to this.

Close